பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{}{} முருகவேள் திருமுறை 17-ஆம் திருமுறை பாசம் விட்டுவிட் டோடி போனதுப் போது மிப்படிக் காகி லேனினிப் பாழ்வ ழிக்கடைக் காம லேபிடித் தடியேனைப் பார டைக்கலக் கோல மாமெனத் தாப ரித்து "நித் தார மீதெனப் பாத பத்மநற் போதை யேதரித் தருள்வாயே தேசில் துட்டநிட் டூர கோதுடைச் வெட்டியெட் டாசை ಲ್ಟಿಕೆ தவர் முத்தர்கட் கேத மேதவிர்த் தருள்வோனே. t சீர்ப டைத்தழற் சூல மான்மழுப் பாணி :வித்துருப் பாத னோர்!றச் சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபோற் குருநாதா, காசி X äå கூடலேழ்மலைக்

  • கோவ if லத்தியிற் கான # நான்மறைக் காடு XXபொற்கிரிக் காழி யாருர்பொற்

புலிவேளுர். காள அத்தியப் பால்சி ராமலைத் தேச முற்றுமுப் பூசை மேவிநற் OOகாம கச்சியிற் சால மேவுபொற் பெருமாளே (35)

  • நித்தாரம் - நித்தியமாகிய ஆரம் தி மான் மழு முதலிய சிவபிரானது திருக்கரத்தில் வந்த காரணம் - பாட்டு 286 பக்கம் 210 பார்க்க # சிவன் - பவள நிறத்தினர் . பவள மேனியர் சம்பந்தர் 3-1123 X முத்தமிழ்க் கூடல் - மதுரை தமிழ்ச் சங்கம் இருந்த தல மாதலின் மதுரையை முத்தமிழ்க் கூடல் என்றார் மதுரைக்கு அருகிலுள்ள வைகையாற்றைத் தமிழ் வையை என்றும் கூடலைப் " பாடல் சான்று பல் புகழ் முற்றிய கூடல்" என்றும் பரிபாடல் கூறும். 6-60 17-22 தமிழ் நிலைபெற்ற மதுரை' என்பது சிறுபாணாற் றுப்படை 66-7

Oஏழ்மலை திருவேங்கடம். கோவல் -திருக்கோவலூர் 甘 அத்தியின் கானம் திரு ஆனைக்கா ஆனை சிவனை வழிபட்ட தலமாதலால் ஆனைக்கா.விறல்மிக்க கரிக்கருள் செய்தவனே" சம்பந்தர் 2:234 ++ நான்மறைக் காடு வேதாரணியம் மறை வேதம் பூசித்த தலம்="பல காலம்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி மலரால் வழிபாடுசெய் மாமறைக் காடா' சம்பந்தர் 2.37.6 xx பொற்கிரி கனககிரி. திருப்புகழ் பாடல் 400 பார்க்க: மேரு கயிலை எனலுமாம்-திருப்புகழ் பக்கம் - 446 கி.ழ்க்குறிப்புப் பார்க்க OO காம கச்சிகுற் றால மேவு பொற் பெருமாளே என்றும் பாடம் “காம கச்சிகச் சாலை மேவு எனவும் இருந்திருக்கலாம். 4