பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1041

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை இதத்து டன்புகல் குந்திட் டகைத்தி டும்பொரு ளாசையெ னும்புட் டெருட்ட வுந்தெளி யாதுப றந்திட் டிட*மாயா, பிரத்தம் வந்தடு வாதசு ரம்பித் துளைப்பு டன்பல வாயுவு மிஞ்சிப் பெலத்தை யுஞ்சில நாளுளொ @ಹಷ್ಕೆಕ (? = - in தடிமேலாயப. பிடித்தி டும்பல நாள்கொடு மந்திக் குலுத்தெ னும்படி கூனிய டங்கிப் # பிசக்கு வந்திடு போதுபி னஞ்சிச் சடமாமோ, தரித்த னந்தன தானன தந்தத் திமித்தி மிந்திமி தீதக திந்தத் H. = தடுட்டு டுண்டுடு டூடுடி மினன்டிட் டியல் தாளம். தனத்து குந்தகு தானணு தந்தக் - - - - கொதித்து வந்திடு தருடல் சிந்தச் சலத்து டன்கிரி துாள்படெ றிந்திட் டிடும்வேலா, சிரத்து டன்கர மேடுபொ ழிந்திட் டிரைத்து வந்தம ரோர்கள் படிந்துச் Xசிரத்தி னுங்கமழ் மாலைம ணம்பொற் சரனோனே.

  • மாயா பிரத்தம் வந்து மாயை அதிகரித்து 1. தடிகொண்டு குரங்கெனவே நடந்து - பாடல் 554-பக்கம் 262. # பிசகு மரணம் (இடக்கரடக்கல்). X தேவர்கள் வணங்குவதால் அவர்களுடைய தலைமாலைகளின் மணம் முருகவேளின் திருவடிகளில் மணப்பது:

- பாடல் 513-பக்கம் 312. "சுரர்மாமுடி.கமழும் கழலே" - கந்தரநுபூதி-44,