பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/959

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 387. முருகன் வர தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனதான கொடிய மறலியு மவனது கடகமு மடிய வொருதின மிருபதம் ஆஇ 'குதலை யடியவ னினதருள் கொடுபொரு மமர்காண குறவர் மகள்புணர் புயகிரி சமுகமு மறுமு கடும்வெகு நயனமும் tரவியுமிழ் கொடியு மகிலமும் வெளிபட இருதிசை யிருநாலும், Ագավ ಶ್ಗ” எழுபுண ரியுமுது tதிகிரி திகிரியும் வருகென வருதகு பவுரி வருமொரு மரகத துரகத மிசையேறிப். பழய அடியவ ருடனிமை யவர்கண மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு பரவ Sவருமதி லருணையி லொருவிசை வரவேணும்: சடில தரவிட தரபணி தரதர பரசு தரசசி தரசுசி தரவித தமரு கமிருக தரவனி தரசிர தரபாரத். "تي குதலை அடியவன் - அடியார்களுள் தான் ஒரு குழந்தை என்றபடி t ரவி யுமிழ் கொடி - கோழிக் கொடி இருள் . மட்கப். புகல்... கொடி (478), ரவி யுமிழ் துவசம் (1008) என்பர் பின்னும் ரவி உமிழ் கொடி - சூரியனைக் கக்குகின்ற சேவல். "அல்லைப் பொறா முழங்கு சொல் உக்ரசேவல்" என்றார் 315ஆம் பாடலில்.

  1. திகிரி திகிரி . சக்ரவாள கிரி.

S வரும் அதில் - வந்தது போல. 1 பரவி வர மதில் அருணையில்" என்றும் பாடம்