பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/957

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 முருகவேள் திருமுறை கற்றுற்றுச் சித்திக் கைக்குச் சித்திப்பப் பக்ஷத் திற்சொற் கற்பித் தொப் பித்துக் கொற்றக் குற்சித்துக் கொட்டுக் கொட்டுத் துக்கச்சத் துக்குக் குக்குக் குக்குக்குக் குக்குக் குக்குக் ألماني، tகுட்சிக்குப் பகதிக் கைக்குக் கrத்திற் பட்சத் தத்தக் கொட்டிச்சுட் டிக்#கொக் ரிக்குக் சற்சித்துத் தொற்புத் திப்பட் சத்தர்க்கொப் பித்தட் சத்துச் சத்தத்தைச் சத்திக் கொச்சைப் தகூதப்பற் றுக்கெர்ப் பத்திற் செற்பற்றைச் Sசெற்றிட் டுச்சச் 1.சற்பப்பொற் றைக்குட் சொக்கப் 15ஆம் திருமுறை கழல்தாராய் கெனமாறா. குடதாரி, பதிவாழ்வே. பெருமாளே (20) ' வரிய பதத்தினின் அருவி இருப்பிடம் உனது பதச் சரண்" என்னும் பாடலின் (285) கருத்து இது. t கோழி பசி எடுத்தால் இரை வேண்டிக் கூவும். "பச்சிறைச்சியைப் பசித்து இரைக்கு இசை கூவும் (பெடைத் திரட் களித்த) குக்குடம்" (திருப்புகழ் - 253)

  1. கொக்ரி - கொக்கரி : கூவிய.

S செற்றிட்ட உச்ச எனப்பிரிக்க கருவிற் புகுத்தும் பற்றை ஒழித்த பெருமாளே - என்பது ஆசிரியர் வரலாற்றை விளக்கும. 1 சற்பப் பொற்றை - நாக மலை.