பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/876

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . விராலிமலை திருப்புகழ் உரை 403 活岛 另岛 活另色名 邑岳岛语色岳名 திதி திதி திதிதிதி திதிதி திதிதிதி தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி எனும் ஒலிகளுடன் - 'தபலை (மத்தள வகை), குடமுழவு (முழவு வாத்திய வகை), திமிலை (ஒருவகைப் பறை), படகம் (சிறு பறை வகை),அபூத முன் இல்லாததான புதுவகையதான) சல்லிகை (சல்லென்ற ஒசை உடைய பெரும்பறை வகை) தவில் (மேள வகை), முரசு (பறைப்பொது), "கரடிகை (கரடி கத்தினாற் போலும் ஒசையுடைய பறை வகை), மத்துளி (வாத்திய வகை), தவண்டை (பேருடுக்கை), அறவைத் தகுணி (அற வைத்த தகுணி) - நிரம்ப இருந்த தகுணிச்சம் (பற்ைப் பொது), துந்துமிகள் (பேரிகை கள்) ஆகிய இவ்வாத்தியங்கள் எல்லாம். மொகு மெகு மொகுவென்று பேரொலி எழுப்ப - வெற்றிச் சின்னங்கள் திகு திகு திகு என்று விளங்க, ப்ேய்களும், மாய வித்தைக் குறளிப் பிசாசுக்ளும் விக்கல், வருமளவு மாமிசக் கொழுப்பை உண்ண, பறவைகள்ான கருடனும் கழுகும் பேறு பெற்றோமென்று ஆரவாரிக்க, கடல் விற்றிப்_ப்ேர்க, எதிர்த்துப் போர் புரிந்த அசுரர்களின் ரத்தம் பெருகி வரும் அந்தச் செந்நீரில் மிதந்து எழுபது கணக்கான அற்புதமான கவந்தங்கள் எழ, பல கோடிக் «5çUUT&j5&GTTGMT - மத யானைகளையும், குதிரைகளையும், தேர்களையும் உடைய பூமியும், அதலம் முதலான கீழேழ் உலகம் முழுமையும் அதிர்ச்சியுற்றுக் கலங்க, 露" பெருத்த், ஒலி முழங்கி எழ, இருள் 鷲 துயர்) அந்தக் கணத்தில்ேயே விலகி ஒழிய, யனும் சந்திரனும் நிலை பெற்று விளங்க, திருவடியைப் போற்றின தேவர்கள் தலைமை (மேன்மைத் தானத்தைப்) பெற, உத்தமமான மத்தளம், சல்லிகை, இடக்கை, கரடிகை, பேரிகை, படகம், குடமுழா - இவை அக முழவு, மத்திமமான தண்ணுமை, தக்கை தகுணிச்சம் அகப்புற முழவு (சிலப்பதிகாரம் 3 - உரை) தகுணி தகுணிச்சம்; கடைக் குறை