பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/869

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை நிராசசி வராஜத வராஜர்கள் பராவிய "நிராயுத புராரியச் சுதன்வேதா: tசுராலய தராதல சராசர பிராணிகள் சொரூப மி வராதியைக் குறியாமே. துரால்புகழ் பராதின கராவுள பராமுக துரோகரை தராசையுற் றடைவேனோ; இராகவ இராமன் Sமுன் இராவண 'இராவன இராவண இராஜனுட் குடன் trமாய்வென். றிராகன்ம லாரணிஜ புராணர்கு மராகலை யிராஜசொலவாரணர்க் கிளையோனே, SSவிராகவ சுராதிப் பொராதுத விராதடு $விராயண பராயணச் செருஆரா. விராவிய குராவகில் பராரைமு திராவளர் விராலிமலை11 ராஜதப் பெருமாளே. (4) நிராயுத புராரி - திரிபுரம் எரித்த வரலாற்றை பாடல் 285 பார்க்க தேவர்கள் யாவரும் தாம் தாம் போருக்கு வேண்டிய உதவி புரிவதால் தான் சிவபிரான் வெற்றி யுறுவர் எனத் தருக்கித்து நினைவு கொண்டவரா யிருந்தன. ராதலின் சிவபிரான் அம்பு ஒன்று கூட ஏவாமலே திரிபுரத்தைச் சிரித்து எரித்தார். "ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் ஓரம்பே முப்புரம் உந்தீபற ஒன்றும் பெருமிகை உந்தீபற" திருவாசகம் (திருவுந்தியார்) tசுராலயம் - தேவலோகம். # இவர்தல் - கலத்தல். S முன் இராவண-(கைலாசகிரியை அசைத்தெடுத்துச் சிவபெருமா னால் அடர்க்கப்பட்ட) அந்நாளில் அழுகுரலோசை யுற்ற. 'இராவண இராவின் வண்ணமாகிய கருநிறத்தையுடைய fաոա வென்ற இராகன் மலர் ஆள் நிஜ புராணர் - மாயும்படி வென்ற அம்பையுடையவராகிய விட்டுணுவின் கண்ணையே மலராகக் கொண்டருளிய நிஜ புராணர், (அடுத்த பக்கம் பார்க்க)