பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/867

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 'நிலாவிரி நிலாமதி tநிலாதவ நிலாசன

  1. நியாயப ரிபாலஅர நதிசூடி நிசாசர குலாதிய $திராவன புயாரிட

நிராமய "சரோருகர னருள்பாலா; ttவிலாசுகம் வலாரெனு முலாசவி த#வாகவ ss வியாதர்கள் விநோதமகள் LD&T&LJIT&TTIT விராவுவ யலார்புரி சிராமலை பிரான்மலை விராலிமலைமீதிலுறை பெருமாளே (3) 353. ஆசை அற தனாதன தனாதன தனாதன தனாதன தனாதன தனாதனத் தனதான Sநிராமய புராதன பராபர வராம்ருத நிராகுல சிராதிகப் ப்ரபையாகி. 'நிலா விரி நிலா மதி - சந்திரிகை விரிந்து பிரகாசிக்கின்ற மதியையும் t நில்லாத அநில அசன நில்லாது அலைகின்ற காற்றைப் புசிக்கின்ற.

  1. நியாய பரிபால அர - நியாய பரிபாலனஞ் செய்வதில் வல்ல ஆதி சேடனாகிய சர்ப்பத்தையும்; ஆதிசேடன் - சிவமூர்த்தியின் முடியி லிருந்து நாம் சகலராலும் பூசிக்கப்படுகிறோம் என்று இறுமாந்த காலத்துச் சிவமூர்த்தியால் இழுத்து எறியப்பட்டச் சிரம் ஆயிரம் பிளவுகளாயின; அவைகளைத் தவத்தால் தலைகளாகப் பெற்றுச் சிவமூர்த்தியை அடைந்தவன்; அதிக புத்தி உடையவன்; சகல கலைகளும் அறிந்தவன் (அபிதான சிந்தாமணி பக்கம் 126).

- சடனை அரன் அணிதல்:- வாயுவான பஞ்சடைத்துத் திருமால் துயிலும் மலரணையே ஆய விடமாம் யாக்கையமைத் தரனார் அணியும் அரும்பணியே! , - (செவ்வந்திப் புராணம் - திருமலை 30) $ ராவணன் புயம் நெரிப்பு உண்டது: பாட்டு 188, பாட்டு 224, பார்க்க புயாரிட - புய அளிட புயங்களுக்கு அரிட்டத்தை யுண்டாக்கிய, அரிட்டம் - கேடு. (அடுத்த பக்கம் பார்க்க)