பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/765

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை எல்லைக்கு மார ணங்கள் சொல்லித்தொ ழாவ ணங்கு மெல்லைக்கும் வாவி நின்ற னருள்நாமம். எள்ளற்கு மால யர்ந்து வுள்ளத்தி லாவ என்று முள்ளப்பெறாரினங்கை யொழிவேனோ, tஅல்லைக்க #வானை தந்த வல்லிக்கு மார்பி லங்க அல்லிக்கொள் மார்ப லங்கல் புனைவோனே. அள்ளற்ப டாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி Sமெள்ளச்ச ரோரு கங்கள் பயில் நாதா, "வல்லைக்கு மார கந்த தில்லைப்பு ராரி மைந்த trமல்லுப்பொ ராறி ரண்டு == புயவிரா. வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே. (4) இணங்கை - இணக்கத்தை t அல்லைக்கு இரவில், இரவில் வள்ளியைக் களவாடி முருகவேள் அவள் குடிசையிலிருந் தும் கொண்டு போனார். "கன்னல்மொழிக். கெண்டையாளைக் கன்னமிடப் பின்னிரவில்... கன்னிலையிற் புகா வேர்த்து நின்ற வாழ்வே" (திருப்புகழ் 815) "நீர் கங்குற் போதில் சங்குவந் திடுவ தொல்லாது. ஆங்கவள் தன்னைக் கொண்டே அகலுதிர் அடிகள் என்றாள்" " நள்ளிருள் யாமந் தன்னில் இறைவ நீர் நடப்பதே" கந்த புரா - வள்ளி திருமணம் 162, 165. +ஆனை தந்த வல்லி கோற்றொடிக் கொடிச்சியை..இலை வேற்கைம் மலர்த்தனி இளவற்கு .. கானத்து.புக்கு உறுத்தவன்" - கைப்புராணம். (விநா - காப்பு) S சரவணத்தின் வெறிகமழ் கமலப் போதின் வீற்றிருந்தருளினானே" -கந்த புரா - திரு அவதார 96 " வல்லைக் குமாரன். வல்லை-வல்லக் கோட்டை எனவும் கொள்ளலாம். வல்லக் கோட்டை என்பது கோடை நகர் - சிங்க பெருமாள் அடுத்த பக்கம் பார்க்க