பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/703

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 290 . தணிகை என்று ஒத தனண தண்ணத் தனண தணனத் தனன தனணத் தனதான 'சொரியு முகிலைப் பதும நிதியைச் சுரபி தருவைச் &ғLouртёБ&#சொலியு மனமெட் டனையு நெகிழ்விற் tசுமட ரருகுற் றியல்வாணர், தெரியு மருமைப் பழைய மொழியைத்

  1. திருடி நெருடிக் கவிபாடித். திரியு மருள்விட் டுனது "குவளைச்

சிகளி பகரப் பெறுவேனோ, கரிய புருவச் சிலையும் வளையக் - கடையில் விடமெத் தியநீலக் - - _ _--__ 'கொடையிற் சிறந்தன. மேகம், பதும நிதி, காமதேனு, கற்பக விருட்சம் - 'தரு கொடையால் - மணி (சிந்தாமணி) மேகராசி, சுரபி அவற்றொடு சங்க கஞ்ச பஞ்ச சாலத்தை வென்றன" (புயவகுப்பு) tசுமடர் - கீழ்மக்கள்.

  1. முதுமொழிகளை நாடித் திருடி ஒருபடி நெருடி அறிவிலர் செவியில் நுழைவன கவிபாடித் திரியுமவர் சில புலவர்".

திருப்புகழ் 395. S "உனது புகழைத் தினமு முணரப் பெறுவேனோ எனவும் பாடம். H 'குவளைச் சிகளி - திருத்தணி, தணிகை என்று ஓதுவதால் வரும் Ι ΙΙΙ ΜΕΤ: - 'தணிகைஎன் றொருகால் ஒதிற் சாலோக பதவி எய்தும் தணிகைஎன் றிருகால் ஒதிற் சாமீப பதவி சாரும் (செவ்வேள் தணிகைஎன்றுரைக்கின் முக்கால் சாரூபம் நண்ணும் தணிகைஎன் றுரைக்கின் நாற்கால் சாயுச்யம் அடைவர் தாமே" (தணிகைக் கலம்பகம் 39)