பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/688

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 215 குமரிப் பெண்களால் வரும் மனத்துளக்கம்_(மனக்கவலை) 醬 மார்க்கங்களிற் படிந்து, மனத்துயரும், கொடுமைகளும் னிகளும் வருத்தத் திரிகின்ற நிலை கெட்டவன் இவ்ன் என்றும் இழிந்த் த்ரித்திர்ன் இவன் என்றும் என்னைப் பலரும் பரிக்சித் துச சிரிக்கலாகா ஆl; பெருந்திய புயங்களில் நகைகள் (ஆபரணங்கள்) அண்ண (நெருங்கி விளங்கவும்), பல யூானைகள், குதிரைகள் சூழ்ந்துவர, (உயர்ந்த ஆடைகளைத் தரித்து, ஒப்பற்ற் மன்மதன்து சரக்கு வன் என(வியாபாரப் பண்ட்ம்) இவன் என்று கண்டோர் யக்க), தங்கப் பல்லக்கிற் செல்லும் அத்தகைய பெருமையை நான் தேடேன் எழுத்துக்களோடு கூடிய என் சொற்களின் ஊற்றுப்பெருக்கு போய்ச் சேரும் இடமாக எனக்கு, அமைய வேண்டிய இடம் உனது திருவடியாகிய அடைக்கல ஸ்தானமே. (ஆதலர்ல்). (ஆத்திருவடியைச்) జ్ఞ திருப்புகழ்ப் பர்க்களை நான் சமர்ப்பிக்க எனக்கு நீ அருள்தர வேண்டும். இவற்றி முழக்கமாக, தனத்தன தனன. தனத்தன. டடுட்டுடு ரிரிரி எனவும், குகு எனவும் பல் தாளங்கள் அச்சந் தந் த்து, கீர்த்தியுற்ற (உலகைத் தாங்கும்) ': ಔಫಿ ಫ್ಲಿ நெ ႕ႏိုင္ဆို് 蠶 JDI (இடிபட) திசைகள் அதிர்ச்சி கொள்ளும்படி நெருங்கி ண்டபட, தங்கள் திரள் (கூட்டம்) அழிய (அல்லது தங்கள் அழியப்) பொருத (சண்டை செய்த) அசுரர்கள் சிதறுண்டு முறியச் செலுத்தின வேலாயுதனே! அருமை வாய்ந்த திரிபுரங்கள் எரிந்து வீழ விழித்தவனும், tபிரமன்து முடித்தல்ையை அரிந்து ம்ழு ஏந்திய கையனும், லகங்க்ள், எல்லாவற்றையும், உயிர்கன்ளயும் காப்பவனும் - ன் சிவபிரான் அருளிய் குழந்தையே! விடையாகி (ரிஷபமாகி) இறைவன் தந்த வரத்தால் பலம் பெற்றுத் தேரை முன்போல நிறுவி சிவபிரானைத் தாங்கி நின்றனர். சிவபிரான் திரிபுரத்தைக் கடைக்கண்ணால் நோக்கிச் சிறிது புன்முறுவல் செய்தார். அப்போது அவரது சிரிப்பில் தோன்றிய நெருப்பு மூன்று புரங்களையும் அப்புரங்களில் இருந்த அசுரர் கூட்டங்களையும் அழித்தது. சிவ வழிபாட்டில் வழுவாதிருந்த மூவர் தவிர ஏனைய அசுரர்கள் (217-ம் பக்கம் பார்க்க)