பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 172 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை வலிக்க வேதனை குட்டிநt டித்தொரு

  1. செகத்தை யீனவள் பச்சைநி றத்தியை

மணத்த தாதைய ரப்ரம ருக்கருள் குருநாதா. வனத்தில் வாழும யிற்குல மொத்திடு குறத்தி யாரைம யக்கிய ணைத்Sதுள மகிழ்ச்சியோடுதிருத்தணி பற்றிய பெருமாளே (20) 269. காமம் அற தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன தனதான திருட்டு நாரிகள் xபப்பர மட்டைகள் in வறட்டு மோடியி னித்தந டிப்பவர் சிறக்க மேனியு லுக்கிம டக்குகள்ை வலையாலே - 'பிரமனைக் குட்டியது - பாடல் 212 பார்க்க tநடித்த சிவபெருமானுக்குக் குருநாதர் போல ஆடல் காட்டி அருள் - உபதேசித் தருளிய எனினுமாம்.

  1. பெற்றாள் சக தண்டங்கள் அனைத்தும் - வில்லிபாரதம் அருச்சுனன் தீர்த்தயாத்திரை 5.

Sஉலகில் உள்ள பல் வேறு மலைகளில் - திருத்தணிகை மலையில் தான் தமக்கு அதிக மகிழ்ச்சி என்று முருகவேளே வள்ளிக்குக் கூறுகின்றனர். "சுந்த ரக்கிரி தொல் புவி தனிற்பல எனினும் இந்த வெற் பினில் ஆற்றவும் மகிழ்ச்சி உண்டெமக்கே" - கந்தபுராணம் - வள்ளியம்மை திருமணம். 220. Xபப்பரப் பெண்டு-வரிக் கூத்து வகை (சிலப்பதிகாரம் . 3 உரை) பப்பற மட்டைகள் எனக் கொள்ளின் நிகரற்ற பயனிலிகள் எனப் பொருள்படும். (பப்பு ஒப்பு)