பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/639

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை செழிக்கு முத்தம சிவசர ணர்கள்தவ மு.நிக்க ணத்தவர் மதுமலர் கொடுபணி திருத்தணிப்பதி மருவிய குறமகள் பெருமாளே.(18) 267. திருவடி பெற தனத்த தத்தன தனதன தனதன தனத்த தத்தன தனதன தனதன தனத்த தத்தன தனதன தனதன தனதான தொடத்து ளக்கிகள் அபகட நினைவிகள் குருட்டு மட்டைகள் குமரிகள் கமளிகள் சுதைச்சி றுக்கிகள்'குசலிக tளிசலிகள் முழுமோசந்: துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள் முழுப்பு ரட்டிகள் நழுவிகள் #மழுவிகள் Sதுமித்த மித்திரர் விலைமுலை யினவலை புகுதாமல், அடைத்"த வர்க்கியல் சரசிகள் விரசிகள் தரித்த வித்ரும நிறமென வரவுட னழைத்து சக்கிர கிரிவளை படிகொடு விளையாடி 'குசலிகள் - தந்திரவாதிகள். tஇசலிகள் - பிணங்கிகள். :மழுவிகள் - (தங்கள் சூது வெளியாகாமல்) மழுப்புவோர். Sதுமித்த - (பொருள்) அறுக்கின்ற. "அவர்க்கியல் விளையாடி. அப்பொது மாதர்கட்குச் சமானமாக இயல்கின்ற சரசிகளும் விரசிகளும் ஆகிய அணிமாதி அஷ்ட சித்திகளும் பவளம்போலுஞ் சிவந்த நிறத்துடன் வரும்படியாக உடனே அழைப்பித்து (அவர்களோடு) சக்கிரவாள கிரியாற் சூழப்பட்ட இப்பூமியில் விளையாடச் செய்து, பொது மகளிரின் இணக்கம் பயனற்றது போலப் பயனற்றன கரும யோகிகள் காட்டும் (ரசவாதம் முதலிய பலவித சித்து விளையாடல்கள்; (அடுத்த பக்கம் பார்க்க)