பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/633

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 264. வாக்கழிய தத்தனாத் தனன தத்தனாத் தனன தத்தனாத் தனன தனதான தொக்கறாக் குடில சுத்தமேற் றகக துக்கமாற் கடமு ШDrilJIDПТ будіІЛ துற்றகாற் பதலை சொற்படாக் குதலை துப்பிலாப் Լ ՃԱՑF மயநூலைக்; கைக்கொளாக் கதறு கைக்கொளாக் கையவ லப்புலாற் றசைகு ருதியாலே கட்டுகூட் டருவ ருப்புவேட் டுழல சட்டவாக் கழிவ தொருநாளே, அக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர் அர்ச்சியாத் தொழுமு நிவனாய. அப்பபோர்ப் பனிரு வெற்பழத் தணியல் வெற்பபார்ப் பதிந திகுமாரா; இக்கணோக் குறில் நி ருத்தநோக் குறுத வத்தினோர்க் குதவு மிளையோனே. tளத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ tடெத்தினார்க் கெளிய பெருமாளே.(16) 'இது சிவபிரான் தணிகையில் முருகவேளிடம் உபதேசம் பெற்றதைக் குறிக்கும். திருப்புகழ் 261-கீழ்குறிப்பைப் பார்க்க t எத்திடார்க்கு ஏத்திடார்க்கு t எத்தினார்க்கு ஏத்தினார்க்கு