பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 முருகவேள் திருமுறை 15 ஆம் திருமுறை 249. பசியுற்றவருக்கு அன்னமிட தனணத் தனனத் தண்ணத் தனணத் தனணத் தனனத் தனதான அமைவுற் றடையப்பசியுற்றவருக் கமுதைப் பகிர்தற் கிசையாதே. அடையப் பொருள்கைக் கிளமைக் கெண்வைத் - தருள்தப் பிமதத் தயராதே; தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச் சமனெட் டுயிரைக் கொடுபோகுஞ். சரிரத் தினைநிற் குமெனக் கருதித் * தளர்வுற்றொழியக் கடவேனோ! இமயத் துமயிற் கொருபக் கமளித் தவருக் கிசையப் புகல்வோனே. tஇரணத் தினிலெற் றுவரைக் கழுகுக் கிரையிட் டிடுவிக் ரமவேலா; #சமயச் சிலுகிட் டவுரைத் தவறித் தவமுற் றவருட் புகநாடும். சடுபத் மமுகக் குகபுக் ககனத் தணியிற் குமரப் பெருமாளே. (1) 'உயிர் நெடுந்துாரம் கொண்டு போகப்படும். " விடாய்ப் படக் கூற்றுவன் ஊர்க்குச் செல்லும் வழியும் துயரும் "- கந்- அலங்.56 t இரணம்- யுத்தம். சமயச் சிலுகு மதப் போராட்டம்.