பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 முருகவேள் திருமுறை (1 திருமுறை அரைவடங்கள் கட்டிச்ச தங்கை இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து வயதேறி அரிய பெண்கள் நட்பைப்பு ணர்ந்து பிணியுழன் றுசுற்றித்தி ரிந்த தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று பெறுவேனோ? இரவி இந்த்ரன் வெற்றிக்கு ரங்கி னரச ரென்றும் ஒப்பற்ற 'உந்தி யிறைவன் எண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன் ர்ரியதென் றும் ருத்ரற்சி றந்த h அநும னென்றும் ஒப்பற்ற அண்டர் எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனமேவ, அரிய தன் படைக்கர்த்த ரென்று அசுரர் தங்கி ளைக்கட்டை வென்ற அரிமு குந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே ! "அயனை யும்பு டைத்துச்சி னந்து உலக மும்ப டைத்துப்ப ரிந்து அருள் பரங்கிரிக் குட்சி றந்த பெருமாளே (8) 9. திருவடி பெற காதட ருங்கயல் கொண்டிசைந் தைம்பொறி வாளிம யங்கம னம்பயந் தந்திருள் கால்தர விந்துவி சும்பிலங் கும்பொழு தொருகோடி 1. உந்தி யிறைவன் - பிரமன். என்கிாக் கர்த்தன் காடி முகச் சேனைகட்குத் தளகர்த்தனாகிய அபு சபா ஆ | |அ| ங்