பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 முருகவேள் திருமுறை 14 ஆம் திருமுறை குளிர்கா ಣ್ಣ த்த வளர்பூக மெத்து குடகா விரிக்கு வடபாலார்; திருவேரகத்தி லுறைவா யுமைக்கொர் றுவா கரிக்கு மிளையோனே. திருமால் தனக்கு மருகா வரக்கர் சிரமே துணித்த பெருமாளே. (6) 201. ஞானம் பெற தனாதனன தானம் தனாதனன தானம் தனாதனன தானம் தனதான இராவினிருள் போலும் பராவுகுழ லாலும் இராமசர மாகும் விழியாலும். இராகமொழி யாலும் பொறாத முலை யாலும் இராதஇடை யாலும் இளைஞோர்நெஞ்; சராவியிரு போதும் பராவிவிழ வேவந் தடாதவில்ை கூறும் மடவாரன். படாமலடி யேனுஞ் சுவாமியடி தேடும் அநாதிமொழி ஞானந் தருவாயே Hor # ■ it. குராவினிழல் மேவுங் குமாரனென நாளுங் குலாவியினி தோதன் பினர்வாழ்வே t குணாலமிடு ரன் பனாமுடிக டோறுங் &nತಿ வேலங் கெறிவோனே, o: திருவிடைக்கழிக் குமரனே 'குராமர" நீழலில் இருப்பவர். "திருவிடைக் கழியில் திருக் குரா நிழற் கீழ்நின்ற வேலுலாந் தடக்கை வேந்தன். திருவிசைப்பா, கொந்து வள்ர்குர அடியினும்' (திருப்புகழ் 289); குரவம் உற்ற பொற் றிருவிடைக் கழிப் பெருமாளே."(திருப்புகழ் 798,801, 802) ர் குணாலம் - குணாலை, வீராவேசத்தாற் கொக்களித்தல்.