பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 முருகவேள் திருமுறை 14-ஆம் திருமுறை 195. திருவடியைப் போற்ற தனதனன தனதனண தணனா தனத்ததன தனதனன தனதனண தணனா தனத்ததன தனதனன தனதனண தணனா தனத்ததன தனதான குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமி கன்வசர வ்ண் நிருதர் கலக்ா பிறைச்சடையர் குருவெனந லுர்ைய்தவு மயிலா எனத்தினமு முருகாதே. ಅನ್ಲೀಶ್ಗ மடவியர்கள் விழியா லுருக்குபவர் தெருவிலந வரதமன மெனவே நடப்பர்நதை கொளுமவிர்க ஞ்டை மைமன முடனே பறிப்பவர்க ளனைவோரும்; தமதுவச முறவசிய முகமே மினுக்கியர்கள் முலையிலுறு துகில்சரிய நடுவீதி நிற்பவர்கள் தினமிலியர் ம்னமுறிய நழுவா வுழப்பியர்கண் வலையாலே. சதிசெய்தவ ரவர்மகிழ அணை.மீ துருக்கியர்கள் வசம்ொழுகி யவரடிமை யெனமர்த ரிட்டதொழில் தனிலுழலு மசடனையு னடியே வழுத்த அருள் - - - தருவாயே சமரமொடு மசுரர்படை களமீ தெதிர்த்தபொழு தெர்ருநொடியி லவர்கள்படை கெடவ்ே லெடுத்தவுனி தனில் நிருத்ர் சிரமுருள ரணதுTள் 鷺 செருமீதே. தவனமொடு மலகைநட மிடவீர பத்திரர்க ளதிரநின மொடுகுருதி குடிகாளி கொக்கரிசெய் தசையுணவு தணின்மகிழ விடுபேய் நிரைத்திரள்கள் பலகோடி To தவனம் - தாகம்.