பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 முருகவேள் திருமுறை (3- திருமுறை திரிபுர மெரிய 'வேழ சிலைமத னெரிய மூரல் திருவிழி யருள்மெய்ஞ் ஞான குருநாதன். திருசரஸ் வதிம யேசு வரியிவர் தலைவ ரோத திருநட மருளு நாத னருள்பாலா, சுரர்பதி யயனு மாலு முறையிட அசுரர் கோடி துகளெழ விடுமெய்ஞ் ஞான அயிலோனே. சுககுற மகள்ம னாள னெனமறை பலவு மோதி தொழமுது பழநி மேவு பெருமாளே. (68) 168. துதி தனன தனதனன தனன தனதனன தனன தனதனன தனதான கடலை பொரியவரை பலகணி கழைநுகர் கடின குடவுதர விபரீத கரட தடமுமத நளின சிறுநயன கரிணி முகவரது துணைவோனே; tவட வரையின்முகடு அதிர வொருநொடியில் வலம்வரு மரகத மயில்வீரா. மகபதி தருசுதை குறமினொ டிருவரு மருவு சரசவித LDб?лт6]//тбТГТ; அட லசுரர்கள்குல முழுது மடியவுய ரமரர் சிறையைவிட எழில்மீறும் 'வேழ சிலை மதன் கரும்பாகிய வில்லையுடைய மன்மதன். fபார்திசைவான முற்றும் பரியென நடாத்தலுற்றான்; மேருத் தடவரை இடிய கலாபம் வீசி ஏகிற்றுத் தோகை மஞ்ஞை, கந்தபுராணம், சூரபன்மன் வதைப் படலம் 499, 500,