பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 முருகவேள் திருமுறை 13- திருமுறை சுழலர்ச்சக் கிரியைச் சுற்றிட் டிறுகக்கட் டுயிரைப் பற்றிக் கொளுகப் பற் பலரைக் கட்டிக் கரம்வைத்துத் தலையிற் குத்திச் சுடுகட்டைச் சுடலைக் கட்டைக் கிரையிட்டுப் பொடிபட் டுட்கிச் சடமாமோ, திகுடத்திக் குகுடட் டுட்டுட் டமடட்டட் டமடட் டிக்குட் டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத் தொகுதொக்குத் தொகுதத் தொக்குச் செகணக்கச் செகணச் செக்குத் தகுடத்தத் தகுடத் தட்டுட் டிடிபேரி, திமிலைக்கைத் துடிதட் டெக்கைப் பகடிட்டுப் பறையொத் தக் கட் டிகையெட்டுக் கடல்வற் றித் தித் தரவுக்கக் கிரியெட் டுத்தைத் தியருக்குச் சிரமிற் றுட்கச் சுரர் பொற்புச் சொரியக் கைத்தொட் டிடும்வேலா, பகலைப்பற் சொரியத் தக்கற் பதிபுக்கட் டழலிட் டுத்திட் புரமட்கிக் கழைவிற் புட்பச் சரனைச்சுட் டயனைக் கொத்திப் பவுரிக்கொட் பரமர்க் குச்சற் குருவொத்துப் பொருளைக் கற்பித் தருள்வோனே. 1. பற்பலரை பற்பலர் ஐ சாரியை. 2. கண் திகை யெட்டு இட மகன்ற எட்டுத் திக்கும். | தித் ፴•T தித் J,т: தியை Iத் தா. f | பரி