பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 முருகவேள் திருமுறை (3- திருமுறை நறையி யறுகுபல புட்பத் திரட்களொடு ಹ್ಲಿ மரவும்ெழி லப்புத் திருத்தலையி னளினமுற அணிசட்ையர் ம்ெச்சிப் ப்ரியப்படவு ம்யிலேறி f H. Lii H. HH நவநதிகள் குமுகுமென வெற்பு ՄԼ-Ցr ԼԶճն) லெழுபுவன சிேடவும் "நவமன்னிகள் உர்கனுடல் கக்க்த் துரத்திவரு முருகோனே; றவர்முனை கெடமனது வெட்கப் படக்குடிலில் (5 மலையிலெழு திணையிதணில் ് சிறுக்கியிரு குவிமுலைய் ம்ணியிடையு மெச்சிப் புணர்ச்சிசெயு IDбўТТ6) //ТбІТІТ குறுமுநிவு னிருபொழுதும் அர்ச்சித்து முத்திபெற அறிவுநெறி தல்நிலைகள் செப்புத்தமிழ்க்கினிய குருகுமர் பழநிவ்ளர் வெற்புத் தனிற்றிகழு பெருமாளே. (48) 148. ஆண்டருள தனதனண தானந்த தத்ததன தானதன தனதனன தானந்த தத்ததன தானதன தனதனன தானந்த தத்ததன தானதன தனதான சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ சம்யவடி வாய்வந்த அத்துவித மானபர சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுத லொருவாழ்வே. துரியநிலை யேகண்ட முத்தரித யாகமல மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக சுயபடிக மாவின்ப பத்மபத மே அடைய உணராதே; 1. நவநதிகள் - கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, சிந்து,காவேரி, கோதாவரி, சோணை, துங்கபத்திரை; சோணை பாடலி புத்திரத்துக்கு அருகில் கங்கையோடு கலக்கும் ஒரு நதி, 2. ஏழுலகம் - பூலோகம், புவலோகம், சுவலோகம், சனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம். 3. நவமணிகள் - கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடுரியம், வைரம்.