பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 முருகவேள் திருமுறை 12 திருமுறை 80. அகந்தை தவிர படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள் வியனினுரை பானு வாய்வி யந்துரை பழுதில்பெரு சீல் நூல்க ளுந்தெரி சங்கபாடல். பனுவல்கதை காவிய மாமெ னெண் கலை திருவளுவ தேவர் வாய்மை யென்கிற பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல் சநதமாலை, மடல்பரணி கோவை யார்க லம்பக முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும் வகை வகையி லாசு சேர்பெ ருங்கவி சண்டவாயு. மதுரகவி ராஜ 1ணானென் வெண்குடை ஆச தாள மேள தண்டிகை வரிசையொ டுலாவு மால கத்தைத

விர்ந்திடாதோ گ خیبیسی

அடல்பொருத பூச லேவி ளைந்திட எதிர்பொரவொ ணாம லேக சங்கர அரஹர சிவாம ஹாதெ வென்றுணி அன்றுசேவித் தவனிவெகு கால மாய்வ ணங்கியு ஞருகிவெகு பாச கோச சம்ப்ரம 蠶 கடோர மாச லந்தர னொந்துவீழ 1. நானென் - நானென.