பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 முருகவேள் திருமுறை 12 திருமுறை 61. பொதுமகளிர் உறவு அற கனங்கள் கொண்ட குந்த ளங்க ளுங்கு லைந்த லைந்து விஞ்சு கண்க ளுஞ்சி வந்த யர்ந்து களிகூரக்கரங்க ளுங்கு விந்து நெஞ்ச கங்க ளுங்க சிந்தி டுங்க றங்கு பெண் களும்பி றந்து விலைகூறிப், பொனின்கு டங்க எஞ்சு மென் தனங்க ளும்பு யங்களும்புெரி ருந்தி யன்பு நண்பு பண்பு முடனாகப்புணர்ந்து டன்பு லர்ந்து பின்க லந்த கங்கு ழைந்த வம்பு ரிந்து சந்த தந் திரிந்து படுவேனோ அனங்கனொந்து நைந்து வெந்து தந்து சிந்த அன்று கண்தி றந்தி ருண்ட கண்டர் தந்த அயில்வேலா. அடர்ந்த டர்ந்தெ திர்ந்து வந்த வஞ்ச ரஞ்ச - வெஞ்ச மம்பு ரிந்த அன்ப ரின்ப நண்ப உரவோனே,. சினங்கள் கொண்டிலங்கை மன்சிரங்கள் சிந்தவெஞ்சரந்தெ ரிந்த வன்பரிந்த இன்ப மருகோனே. 'சிவந்த செஞ்ச தங்கையுஞ்சி லம்பு தண்டை պմեւ ճoarյ5ga செந்தில் வந்த கந்த எங்கள் பெருமாளே. (46) 62. அருள் பெற கன்றிலுறு மானை வென்றவிழி யாலே கஞ்சமுகை மேவு முலையாலே கங்குல்செறி கேச மங்குல்குலை யாமை கந்தமலர் சூடு - மதனாலே, 1. திருச்செந்துரில் பாலசுப்ரமண்யராய் எழுந்தருளினாராதலின் - சதங்கை, சிலம்பு, தண்டை கிண்கிணி, அணிந்தவை கூறப்பட்டது. செய்யுள் 16,47,52 - ம் பார்க்க - o ή i. 圖 சிவபிரான் முருகருக்கு வேல் கொடுத்ததையும் குறிக்கும்