பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 முருகவேள் திருமுறை 12 - திருமுறை 53. திருவடியைப் போற்ற இருள்விரி குழலை விரித்துத் துாற்றவு மிறுகிய துகிலை நெகிழ்த்துக் காட்டவு மிருகடை விழியு முறுக்கிப் பார்க்கவு மைந்தரோடே. இலைபிள வதனை நடித்துக் கேட்கவு மறுமொழி பலவு மிசைத்துச் சாற்றவு மிடையிடை சிறிது நகைத்துக் காட்டவு மெங்கள் வீடே வருகென வொருசொ லுரைத்துப் பூட்டவும் விரிமல ரமளி யணைத்துச் சேர்க்கவும் வருபொரு ளளவி லுருக்கித் தேற்றவு நிந்தையாலே வனைமனை புகுதி லடித்துப் போக்கவு மொருதலை மருவு புணர்ச்சித் துார்த்தர்கள் வசைவிட நினது பதத்தைப் போற்றுவ *. . தெந்தநாளோ, குருமணி வயிர மிழித்துக் கோட்டிய தழைமட வுருவு வெளுத்துத் தோற்றிய குளிறிசை யருவி கொழித்துத் துாற்றிய மண்டுநீ ரூர். குழிபடு சீகலுழி வயிற்றைத் துார்த்தெழு திடர்மண லிறுகு துருத்திக் காப்பொதி குளிர்நிழ லருவி கலக்கிப் பூப்புனை வனTடலாடா; முருகவிழ் துணர்க ளுகுத்துக் காய்த்தினை விளைநடு விதணி லிருப்பைக் காட்டிய முகிழ்முலை யிளைய குறத்திக் காட்படு செந்தில்வாழ்வே. of 睡 H- -- குளிறு இசைகுளிறு - சப்திக்கின்ற. t ஊர் . செல்லுகின்ற. § கலுழி - கான்யாறு.

  1. துருத்தி கா - திட்டினிடத்துள்ள சோலை.