பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 முருகவேள் திருமுறை 12 திருமுறை 36. பெண்கள் மயக்கற ஆண்டருள சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலே சஞ்சலா ரம்பமாயன் சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா சம்ப்ரமா நந்தமாயன் மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால் வம்பிலே துன்புறாமே வண்குகா நின்சொரு பம்ப்ரகா சங்கொடே வந்து நீ யன்பிலாள்வாய், கங்கைசூ டும்பிரான் மைந்தனே அந்தனே - கந்தனே விஞ்சையூரா கம்பியா திந்த்ரலோ கங்கள் 'கா வென்றவா கண்டலே சன்சொல்வீரா செங்கைவேல் வென்றிவேல் கொண்டுஆர் பொன்றவே சென்றுமோ தும்ப்ரதாபா செங்கண்மால்' பங்கஜா னன்தொழா நந்தவேள் செந்தில்வாழ் தம்பிரானே (21) 37. தொண்டு செய்து (கந்தவேள்) எனக் கூறிப் புகழ சங்குபோல் மென்கழுத் தந்தவாய் தந்தபற் சந்தமோ கின்பமுத் தெனவானிற் 1. கா என்று அ ஆகண்டலேசன் எனப் பிரித்துக் கொள்க: ஆகண்டலேசன் - தேவேந்திரன். 2 பங்கஜாஸனன் என்பது பங்கஜானன் என்றாயிற்று.