பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை) திருப்புகழ் உரை 639 (உன்னைப்) பணிய (அவருக்கு)ச் சிவமயத்தைப் (பிரணவப் பொருளைக்) கர்ட்டு இட்பதேசித்த) ಘೀ சோலைமலையிர் பிரபலமாய் ளங்கும் பெர்மாளே! அன்புடன் மயிலை நடத்திக் காட்டும் பெ стf (உயிரை விலைகொளும் அவர்க்குத் தேட்டம் ஒழிவேனோ) 447 தலை மயிரானது t கொக்குப் போல வெளுத்து நரைத்து, கலகலெனப் பல்வரிசைகளின் கட்டுவிட்டு, (தளர்நடை பட்டு). நடை தளர்பட்டு நடை தளர்ந்து, தத்து (தத்து ன்ற தத்தித் தத்தி ந்டக்கின்ற) அடியிட்டு அடி வைத்துத் தடுமாறித். தடிகொண்டு தத்தி நடந்து, கக்கல் (ஒக்களாம்) அதிகம்ாகி, உணவும் உண்ண் யாது விக்கல் எடுத்து, + வாந்தியாகி, மிகுத்து த்தம் மிக அதிகரித்துப் பலமுறையும, தில தயிலத்து இட்டு (எண்ணெயிலிட்டு ) ஒக்க எரிக்க (எரிக்க ஒக்க). எரித்தல்போல - உடம்பு எரிச்சல் உண்டாக திரிபலை, சுக்கு, திப்பிலி இவை சேர்த்துத் தெளிய வடித்து உற்று தெளிய வடித்த கசாயத்தைப் பருகி, உடல் மடிந்து உயிர் போவதற்கு முன்பாக (முன் பக்கத் தொடர்ச்சி) # சத்தி - கக்கல், வாந்தி எடுத்தல். காமரச வல்லி மின்னே திருமலைவேள் தாதை கால் கொண்ட பணிதலையிற் கொண்டுசடைப் பட்டே ஈமமதில் நடமாடு பித்தனவன் செய்தி ஈன்றதாய் முழுநீலி தமையன்மண மில்லான் மாமனென்றா லாயனென்றார் மாடுமேய்த் திருந்தான் மையல்தந்த மாப்பிளையோ சீரலைவாய்ச் செட்டி தாமவன வேடனுறு பிணிமுகமேற் கொண்டும் சத்தியெடுத் தேதிரிந்தான் தன்மேல்மால் கொண்டாய் so - திருமலையாண்டவர் குறவஞ்சி - 29 இந்த நிந்தாஸ்துதிப் பாடலிற் சத்தி என்னும் சொல் வேல். கக்கல் என்னும் இரு பொருளில் வந்ததைக் காண்க S திரிபலை - கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல் இவை மூன்றையும் திரிபலை என்பர் வைத்திய பரிபாடையில்.