பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1051

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

578 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை சரியைக்ரியை யோகத்தின் வழிவருக்ரு பாசுத்தர் தமையுணர ராகத்தின் வசமாக மேவியே, உமதடியு னாருக்கு "மனுமரண மாயைக்கு முரியவர் மகாதத்தை யெனுமாய மாதரார். ஒளிரமளி பீடத்தி லமடுபடு வேனுக்கு முனதருள் க்ரு பாசித்த மருள்கூர வேணுமே; இமகிரிகு மாரத்தி யதுபவைய ராசத்தி யெழுதரிய காயத்ரி யுமையாள் குமாரனே. எயினர்மட மானுக்கு t மடலெழுதி மோகித்து இதனருகு சேவிக்கு முருகா விசாகனே: அமரர்சிறை மீள்விக்க அமர்செய்துப்ர தாபிக்கு மதிகவித சாமர்த்ய # கவிராஜ ராஜனே. S அழுதுலகை வாழ்வித்த கவுணியகு லாதித்த அரியகதிர் காமத்தி லுரியாபி ராமனே. (6) ஆ அநுமரணம் - உடனிறக்கை மரண மாயைக்கும் உரியவர் - கர்மிகள் - 'மளிப்பார் வெறுங் கர்மிகளே" (கந் , அலங் - 26) t மடல் எழுதினது - திருப்புகழ் 289 - கீழ்க்குறிப்பைப் பார்க்க வடமணி முலையும் அழகிய முகமும் . இரு காதும், மரகத வடிவும் மடலிடை எழுதி வள்ளி புனத்தில் நின்ற மயில் வீரா (திருப்புகழ் 660)

  1. கவிராசன் - சம்பந்தப் பெருமான் எனலுமாம். S இக்கருத்தை

"வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப் பூதபரம்பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சிதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்" என்னும் பெரியபுராணத் திருவிருத்தத்திற் காண்க பெரியபுராணம் - ஞானசம்பந்தர் 1119 - பார்க்க