பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1036

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - கழுகுமலை திருப்புகழ் உரை 563 416 கோங்க மரத்தின் மொட்டும் மெலியும்படியாகப் பருத்து புளகாங்கிதத்தையும், (சந்தனக்) கலவையையும் கொண்ட், குவடு - மலையன்ன கொங்கை - குழையும்படிக் காதல் மிக்குத் தளிர் மலர் விரித்த அழகிய படுக்கையில் தோய்ந் வுகின்ற இனிமையானதும் நிறைந்த்துமான புணர்ச் ఫ్ట్ల அமுதத்தை உண்டு, அழகிய மாத்ர்க்ள் செலுத்தும் பாணமாகிய கண்களை மோந்து, பகலும் இரவும் ஏற்படும் துாக்கம் அதிகரிக்கவும், குறைவு பட்ாத விருப்பம் பூண்ட அடிமையாகிய நான் பெரிய இந்தப் பிறவிக் கடலை நீந்திக் குற்றமற்ற (உனது) திருவடியைச்சேரப் பெறுவேனோ! மலைபோன்ற பெரிய கப்பல்களும், தகர் (ஆண் சுறாமீன்களும், அ- மகரம் அந்த மகர மீன்களும்) நிறைந்துள்ள கடலில் (மாமரமர்ய்) முழுகி நின்று சண்டை ய்த சூரனும் ஒய்ந்து (ஒய) தளர்ச்சி அடைய, பிரமன் அஞ்சஆமைந் கழுகுமன்ல்யில் (மயில் _ஊர்ந்து உலவும்) மயில் ஏ உல்வுகின்ற ஒப்பற்ற வேலனே!

  1. வேங்கைமரம் (அல்லது புலி) உள்ள காட்டு வேடர்கள் திகைக்க (ஆரவாரிக்க), (வள்ளிப்) பெண் மனம் உருக, வேங்கை மரத்தின் உருவத்தை எடுத்த குமரேசனே!

வேண்டி நிற்கும் அடியார்களும், புலவர்களும் உன்னை வேண்ட, (அவர்கள் வேண்டும்) ரிேய பொருளை அல்லது, வேண்டுதற்கு அருமையான பொருளை, அவர்கள் வேண்டின அளவுக்கு (அல்லது அவர்கள் வேண்டின உடனே, அல்லது, அவர்களுக் வசியமான #ဖွံ့ဖြုံ அல்ல盪 வேண்டும் அளவில்- குேப் வரும் அவ்வளவு பரிய அளவில் - நிரம்பத்) தந்து உதவும் பெருமாளே! (அமல அடிவந் தடைவேனோ) (முன் பக்கத் தொடர்ச்சி) # முருகவேள் மானிட வடிவுடன் குமரனாய் வள்ளியின் திணைப்புனத்துப் பரணின் அண்டையிற் போய் வள்ளியிடம் தன் (அடுத்த பக்கம் பார்க்க)