பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 முருகவேள் திருமுறை சலி த்தும்பின்சிரி த்துங்கொண் டழைத்துஞ் சண் பசப்பும்பெண் தனத் துன்பந் தவிப்புண்டிங் சுரர்ச்சங்கந்துதித்தந்தஞ் செழுத்தின்பங் களித் துண்பண் சுகத்துய்ந்தின் பலர்ச்சிந்தங் துவைத் தும்பந் தடித்துஞ்சங் கொலித்துங்குன் றிடித்தும்பண் சுகித்துங்கண் களிப்புங்கொண் சிரப்பண்புங் கரப்பண்புங் கடப்பந்தொங்கலிற்பண்புஞ் சிவப்பண்புந் தவப்பண்புந் தினைத்தொந்தங் குறப்பெண்பண் சசிப்பெண்கொங்கையிற்றுஞ்சுஞ் செழிக்குஞ் செந்தி லிற்றங்கும் 12 திருமுறை குழல்வேனோ, கசுராரைத் டிடும்வேலா; தருவோனே பெருமாளே ! (14) 1. சண் - சண்ணித்தல்' - சார்ந்திருத்தல் சண்ணிப்பானை' - தேவாரம், அப்பர் V - 44 - 8. ஆமாத் துார்