பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 (икът мет :)), и т. I ஆம் திருமுறை (பொ உ) (இருகோட்டு ஒரு கை) இரண்டு தந்தங்களையும் ஒரு துதிக்கையையும் கொண்டதும், (பொரு சண்டைக்கு வந்ததுமiன் (பூதரம்) மலையன்ன யானையை உரித்து, அதன் தோலை (ஏதாசமிட்ட) மேற்போர்வையாகக் கொண்ட் (புராந்த்கற்கு திரிபுரம் எரித்த சிவபிராற்கு (குருபூத)குரு எனும் புனித ஸ்தான்த்ன்த்க்கொண்ட வேற்கர மூர்த்தி, (நிட்டுர்ம்) கொடுமை வாய்ந்த சூரனுக்கும் அவன் குலத்துக்கும் (அந்தகன்) காலனாயிருந்து அவர்களை அழித்தவன் . ஆகிய முருகவேள் (என்னைப்) பூத வீட்டில் இராமல் - பஞ்ச பூதங்களால் ஆய இந்த உடலில் இராமல் ஒரு பூதரும் எந்த மனிதரும்யாரும் அறிந்திராததான (தனி வீட்டில்) ஏகாந்த் நிலையில் ஒப்பற்ற த்தி நிலையில் (உரை) வாக்கும், (உணர்வும்) (தற்ப்ோதமும்) ఫీ அற்று இருப்பாயாக (என்றான்)என்று உபதேசித்தான். (சு - உ. சிவகுமரன், சூரசம்மாரம் త్థ ஆகிய முருகன் என்னை வாக்கும் உணர்வும் அற்றதுமான பேரின்ப நிலையிற் "சும்மா இரு:என்று உபதேசித்தார். (கு உ) பூதரம் = மலைபோலும் யானை. 2ஏகாசம் = மேற்போர்வை, 3பூதம் = சுத்தம் புராந்தகற்குக் குரு பூதவேலவன், சூரகுலாந்தகன், பூத் வீட்டில் இராமல் ஒரு பூதருமறியாத தனி வீட்டில் உரை யுணர்வற்று இரு என்றான். சும்மா இருக்கும் மெளன நிலையே ஒரு பூதரும் அறியா நிலை என்பதை 17 ஆவது பாடலிற் காண்க உரை உணர்வு அற்று இரு என்றது "சும்மா இரு சொல்லற என்ற உபதேசம் (கந்தர்அநுபூதி 12, தணியாத சிந்தையும் அவிழ்ந்தவிழ்ந் துரையொழித்து திருப்புகழ் 47. பூத் வீடு "ஐம்பூதத்தான் ஆக்கைக் குகை. வேல்பத்து (தணிகைச் சந்நிதிமுறை சிவபிரான் யானையை ஆட்டு அதன் தோலைப் போர்த்தது - திருப்புகழ் 286, பக்கம் 216,குறிப்பைப் பார்க்க * 46. பிரார்த்தனை முருகனொடு ஒன்றுபட நீயான ஞான விநோதந் தனையென்று நீயருள்வாய் சேயான வேற்கந்த னேசெந்தி லாய்சித்ர மாதரல்குற் றோயா வருகிப் பருகிப் பெருகித் துவளுமிந்த மாயா விநோத மநோதுக்க மானது மாய்வதற்கே (அந்) சேயான-செந்திலாய் சித்ரமாய்வதற்கு நீயான நீ அருள்வாய். (பொ உ) (சேயான) சிவந்த நிறங்கொண்ட வேலேந்தும் கந்தச் கடவுளே! செந்தூர்ப் பெருமானே! (சித்ர மாதர்) அழகிய பெண்களின் அல்குலில் தோய்ந்து மன்ம் உருகியும் (அந்தச் சிற்றின்பத்தைப்)