பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|2 )ייוויזי" ("אוי" ,Wיוויי ויאיי II ஆம் திருமுறை பூதங்களும் அல்ல) த லும் அன்று. நாறும் அணி ய. )ہو۔ surf( راہ ہو۔ DI( சரீரம் இல்லாததும் (அருவப்பொருளும்) அன்று: சமீபl ையதும் (உருவப் பொருளும்) அன்று. (சு - உ) வள்ளி நாயகன் எனக்கு உபதேசித்தது இன்னது என்று சுட்டிக் கூற முடியாதது. (கு.உ) தெய்வ வள்ளி" . கந்தரந்தாதி 64 கூறவற்றோ கூறவல்ல தகைமையதோ? தானன்று நானன்று நீயின்றி நானின்றி நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற தொருநாளே” திருப்புகழ் 93 வேலவன் அன்று - உணர்வித்ததுதான் எவ்வாறொருவர்க் கிசைவிப்பதுவே . கந்அநுபூதி 30 தவலரும் ஞானபோதம்' பனுவலின் அளவன்று கந்த புரா 13:13 10. தன் அனுபவம் கூறினது சொல்லுகைக் கில்லையென் றெல்லா மிழந்து சும்மா விருக்கும் எல்லையுட் செல்ல எனைவிட்ட வாஇகல் வேலணல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் - கொவ்வைச் செவ்வாய் வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்ணல் வல்லபமே. (அந்) இகல் வேலன்* வல்லபம் சொல்லுகைக்கில்லை*விட்ட்வா. (பொ.உ) (இகல் வேலன்) போருக்கு உற்ற அல்லது வலிமை வாய்ந்த வேலாயுதக் கடவுள், சிறந்த, (கொல்லியை) கொல்லிப் பண்ணை - நவரோசுரர்கத்தை - (சேர்க்கின்ற) ஒத்ததான (சொல்லியை) பேச்சைஉடைய வள்ளியை (கல்வரை) கல்மலை நிலமாம் வள்ளிமலையில் வாசம் செய்தவளும், கொவ்வைப் பழம்போலச் சிவந்த வாயை உடைய வளும், கொடி ப்ோன்றவளுமான வள்ளியை - (புல்கின்ற) அணைகின்ற (மால்வரை) பெரிய மலைபோன்ற தோள்களை உடைய (அண்ணல்) பெருமான் முருகனுடைய (வல்லபம்) - சாமர்த்தியமானது அடைந்த பேறு (சொல்லுகைக்கு) இத்தன்மைத்து என்று சொல்வதற்கில்லை இல்லை என்று (எல்லாம் இழ்ந்து) யாவ்ற்றையும் இழந்து சும்மா இருக்கின்ற எல்லையுள் . (மனம் வாக்கு - காயம் இவைகளின்) செயலற்ற மெளன நிலையிற் (செல்ல - புகுந்திருக்க (எனை) என்னை (விட்டவா) கொண்டுவிட்டதிறம் ماهیچ இருக்கின்றது. (சு - உ) வள்ளி கணவன் திறம் என்னைச் சொல்லுதற்கு இயலாத மெளன நிலையிற் சேர்த்தது, இஃது என்ன ஆச்சரியம்! (கு - உ) வல்லபம் - "வல்லப மற்றழிந்து" Lā. திருப்புகழ் 668.