பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| நக' |alil AW ти 1/***[II | الله Αλι ψwν (க அருகாய ைவயிலி கணபதியின் துயி புருகனது தரிசனத்தைப் பெlறோம். (கு உ) சர்க்கரை - ஆன்மபேத அபl - மத்தவ களிற்றுக்கு இளைய களிறு - விநாயக மூர்த்திக்கு இளைய மு: o. களிறு ஆனை - இனிமை, உவப்பு $.” ...?" தி.து ஆன்ையே என்பது வழக்கு திரு. ஆவடுதுறையுள் ஆனையே - சுந்தரர் 7-709, என் ஆனைக்கன்றின்ை என் ஈசன் தன்னை - அப்பர் 6-63-1; களிறு' - களிறு - ஆகுபெயர்' = தக்கயாகப்பரணி 170 வைதிக வார்ணமே - தக்சுப்ரணி 183 மைந்தவோ என்றன் மதகளிறோ. கந்த புராணம் 41,464 வருது என் களிறென் றேத்தி வாங்குபு க் கொண்டாள் - சிந்தாமணி 1911 களிறு = உவப்பின் வரும் விளி - செல்க என்களிறு, பெருங்கதை 136347 போர்யானை வந்தீக ஈங்கு கலித்தொகை 86. தடகும். பக்களிறு - தட = பெருமை உடைய எனலுழாம் தடவுங் கயவும் நளியும் பெருமை - தொல்காப்பியம் சொல்லதி, வட அருகிற் சென்று கண்டு கொண்ட முருக மூர்த்தியே அருணகிரியார்க்கு முத்தைத்தரு' என்னும் திருப்புகழ் அடி எடுத்துக் கொடுத்தவர்; இவரே கோபுரத் திளையனார்' என வழங்கும் முருகவேள். அருணை ஆடகச் சித்ரமணிக் கோபுரத்து உத்தரதிக்காக வெற்றிக் கல்பக் கற்கி அமர்வோனே திருப்புகழ் 577. அருணை இறையவர் பெரிய கோபுரத்தில் வடபால் அமர்ந்த அறுமுகப் பெருமாளே திருப்புகழ் 540. ஆடக விசித்ர கண கோபுர முகப்பில் அருணாபுரியில் - 曲 甜 ■ Lās நிற்கும் அடையாளக காரனும' -(வேளைக்காரன் வகுப்பு.) 1. நூல் தன் அநுபவம் கூறினது பேற்றைத் தவஞ்சர் மில்லா வென்னைப்ர பஞ்ச றறைத ԶՔԱյ த - * - மென்னுஞ் சேற்றைக் கழிய வழிவிட்ட வா செஞ் சடாடவிமேல் ஆற்றைப் பன்னியை 'யிதழியைத் தும்பையை யம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன்க்ரு பாகரனே, (அந்) செஞ்சடாடவிமேல்- க்ருபாகரன்- பேற்றைத்- வழி ட்டவா. )சிவந்த (சடாடவி) சடைக் காட்டின் மேலே (கங்கை (یع - G)Lurr) ஆற்றையும், ( பணியை) பாம்பையும், (இதழியை) கொன்றையையும், தும்பை மலரையும் (அம்புலியின் கீற்ற்ை பிறைச் சந்திரனையும்