பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/797

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

790 முருகவேள் திருமுறை (10-திருமுறை 6. குலவு) விளங்கும் (பழமுதிர்சோலை) சோலை மலை, திரு ஆவினன் குடி, திருப்ப்ர்ங்குன்றத்தலம் (திரு ஏரகம்) சுவாமிம்லை 7. (திரை ஆழி)அலைகடல் முத்துக்களைத் (தரங்கக்கை) தனது அலைகளாம் கைகளால் சிதறி வீசும் திருச்செந்தூரிலும் வாழ்கின்றவனும் 8. (திடம் உடைய) திட பக்தியை உடைய அடியார்கள் தொழுகின்ற பழம் பொருளாகிய முருகவேளிடத்தில் குலவுற்ற) விளங்கும் அழகிய கொடியாகிய சேவல்தான் அது. (க.உ) ஆறு திருப்பதிகளிலும் வாழும் முருகவேளின் கொடியாகிய சேவலானது (விநாயகர் ஈசனை வலம்வந்து மதிக்கப்படும் நேரத்துள் உலகெலாம்) வலம் வந்த மயிலைப் புகழ்ந்து கொண்டாடும். கு.உ) (3-4) களபம் - யானை, கணபதி கலங்கிப் பிளிற மயில் உலகை வலம் வந்த வேகத்தைத் திருப்புகழ் 1098 பக்கம் 215 கீழ்க் குறிப்புற் காண்க (7)திருச்செந்தூரில் கடல் முத்தை வீசுவதை - திருப்புகழ் 17, 63 பார்க்க. 10. மகரசல நிதிசுவற உரகபதி முடிபதற மலைகள்கிடு டுகிடெனவே 'மகுடகுட வடசிகளி முகடுபட படபடென மதகரிகள் ர்சிதறவே கேகனமுதல்_அண்டங்கள் கண்டதுனன் டப்படக் கர்ச்சித் திரைத்தலறியே 'காரையாழிந்நகரர் மாரைப் பிளந்துசிற கைக்கொட்டி நின்றாடுமாம் 'சுகவிமலை அமலையரை இமையவரை தருகுமரி துடியிடைய கணகையசலையாள் சுேதன் முருகன் மதுரமொழி (உழைவுநிதை நிதை துணைவனென தயநிலையோன்