Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
சேவல் விருத்தம்

Sri AruNagirinAthar's
SEval viruththam

Sri Kaumara Chellam
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan ஆரம்பம்  எண்வரிசை தேடல்  முழுப்பாடலுக்கு 
home in PDF numerical index search all verses

தமிழில் பொருள் எழுதியது
'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன், சென்னை, தமிழ்நாடு

Meanings in Tamil by 'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
Chennai, Tamil Nadu
Murugan's SEval
சேவல் விருத்தம் - முன்னுரை

SEval viruththam - Preface
 previous page
next page

......... முன்னுரை .........

சித்தாந்த கருத்தின்படி ஆணவ மலம் எப்பொழுதும் பூரணமாய் நசிந்து
விடுவதில்லை. அதன் பலம் குன்றி, ஒடுங்கி இருக்குமே தவிர பூராவும்
மறைவதில்லை. அதன்படி ஆணவ மலத்தின் முழு சொரூபமாக விளங்கிய
சூரபத்மா, மா மரமாய் வளர்ந்து நின்ற பொழுது, முருகப் பெருமான் தனது
வேலாயுதத்தால் அவனை இரு பிளவுகளாக பிளந்து விடுகிறார். ஆனால்
சூரன் மாயவில்லை. மயில் .. சேவல் உருவமெடுத்து எதிர்க்கிறான். அவன்
முன் செய்த தவத்தின் பலன் கிட்டும் நேரம் வந்ததால், ஆறுமுகப்
பெருமான் அவைகளின் மேல் அருட்கண் பாலித்து ஆட்கொள்ளுகிறார்.

பாம்பன் சுவாமிகளின் கருத்துப்படி, சேவலை சுத்த மாயையின் 'ஊர்த்துவ'
பாகத்திலும், மயிலை 'அதோ' பாகத்திலும் வைத்திருக்கிறார்.

சேவல் மேலே நின்று கொண்டு உலக மக்களை அழைக்கிறது. உங்கள்
அகங்காரத்தை விட்டு முருகனை அடைக்கலம் அடையுங்கள். உங்களின்
நாற்ற உடம்பை விட்டு, நாத உடம்பை அடையுங்கள் என்று நாதம்
எழுப்புகிறது. மயில் என்னைப்போல் முருகனின் பாத தீட்சை பெற்று ..

   ஓம் எழுத்தில் மிக அன்பு ஊறி
      ஓவியத்தில் அந்தம் பெற வாரீர்


... என்று அழைப்பு விடுகிறது. இதன் பிறகு ஞானமாகிய வேலாயுதம்,
அந்த பக்குவ ஆன்மாவை குக மயமாக செய்து விடுகிறது.

இந்த கருத்தைக்கொண்டுதான் அருணகிரிநாதர் எல்லோருக்கும் தெரிந்த
'நாதம் விந்து கலை .. ' என்று அதே வரிசையில் சொல்லி இருக்கிறார்
போலும். நாத விந்து - பழநித் திருப்புகழ், (பாடல் 170).

சேவல் விருத்தம் - முன்னுரை

SEval viruththam - Preface
 previous page
next page
 ஆரம்பம்  எண்வரிசை தேடல்  முழுப்பாடலுக்கு   மேலே 
home in PDF numerical index search all verses top

Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com

Kaumaram.com uses dynamic fonts.
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com

 download Free Azhagi software and Tamil fonts (SaiIndira) 
 download free Tamil fonts only (SaiIndira) 

... www.kaumaram.com ...

The website for Lord Murugan and His Devotees

 ஆரம்பம்   அட்டவணை   மேலே   தேடல்   பார்வையாளர் பட்டியலில் சேர்வதற்கு 
 பார்வையாளர் கருத்துக்கள்   உங்கள் கருத்து 
 home   contents   top   search   sign guestbook   view guestbook   join our mailing list 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2309.2021[css]