பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 53 கொடாதவர்..... திருட்டிற் கொடுத்துக் கிலேசிப்பர் - "ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் - கொன்றைவேந்தன் 4 தொடாஅது. வைத்தீட்டினார் இழப்பர் நாலடி 110. பாதகத்தால் தேடினவை பாழ்போதலை - "அழக்கொண்ட எல்லாம் அழப்போம் - என்னும் திருக்குறளிற் (659)காண்க 54. தன் குறை கூறல் சாகைக்கு மீண்டு பிறக்கைக்கு மன்றித் தளர்ந்தவர்க்கொன் 1றிகைக் கெனைவிதித் தாயிலை யே யிலங் காபுரிக்குப் போகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுந்த வாகைச் சிலைவ்ளைத் தோன்மரு காமயில் வாகனனே. (அந்) இலங்காபுரிக்கு.....வாகனனே! சாகைக்கு. விதித்தாயிலையே. (Gun -¬ ) ங்காபுரிக்கு - இலங்கைப் பட்டணத்துக்குப் போதற்கு நீ வழிகாட்டுவாயாக என்று (போப்) கடற்கரையை அடைந்து (வருண்ன் வழி காட்டாததால் கோபித்துக் கடலைத் தீப்பநிம்ப்டி (தனது (iாகை வெற்றி பொருந்திய (சிலை) வில்லை வளைத்த பூரீராமரின் (திருமாலின்) மருமகனே! மயில் வாகனனே! சாகைக்கும் இந்துபோத்ற்கும், மீண்டு-ம்றுபடியும் பிறந்து (பூமியில் வருதற்கும் என்னைப் படைத்தனையே தவிரத் (தளர்ந்தவர்க்கு) வறும்ையாற் சோர்வுபட்டு வருந்துபவர்களுக்கு (ஒன்று) ஏதேனும் ஒரு பொருளை (ஈகைக்கு) கொடுப்பதற்கு (எனை) என்னை (விதித்தாயிலையே) பிறப்பித்தாயில்லையே அந்த நல்லெழுத்தை (விதியை) எழுதி இவ்வுலகுக்கு நீ என்னை அனுப்பவில்லையே! இதுவோ என் தலை எழுத்து- என்றபடி (சு - உ) முருகா தானஞ் செய்யும் புத்தியை எனக்கு நீ கொடுக்க இல்லையே! சாதற்கும் மீண்டும் நீ தானா நான் வந்துள்ளேன்? (கு உ) "ஈயமாட்டேன் என் செய்வான் தோன்றினேன் ஏழையேனே' - அப்பர் 6.959, கடல்மீது பூரீராமர் பாணம் எய்தது. திருப்புகழ் 177, பக்கம் 412 பாடல் 754 பக்கம் 248 கீழ்க்குறிப்பு: கடல்மீது பூரீராமர் பாணம் விடக் கடல் பட்டபாட்டை சுடுசர.ந் துரந்தான்.பெய்கணை, நெருப்பால் 蠶 குன்டி மொத்தது கடற் ಗ್ಲ: சேறு விந்தின சேட்ன் (தன் சிரங்கள்.வெந்து தீந்தன கரிந்தின் பெர்ரிந்தன . சில் மீன் எனக் கம்ப் ராமாயணம் வருணனை வழி வேண்டு படலத்திற் பரக்கக் காண்க 17:26, "மீனேறு குண்டசழி தீவாய் மடுத்த தனி வில்லியார்" முத்து பிள்ளைத் தமிழ்-செங் .5 עתה